#RajaChorusQuiz 19 சொல் பேச்சுக் கேளடா
ஒரு நடிகரின் குரலில் அவரின் பெருமையை அவரே பாடுவது எப்பேர்ப்பட்ட புதுமை. அதில் வெற்றி கண்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். பாடல் வரிகள் வாலியார் வேறு சொல்லவா வேண்டும்? இந்தப் பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் துள்ளிசைக் குரல்களை இணைத்து தருகிறேன். பாடகரின் எண்ணவோட்டத்தை ஆமோதிப்பது போலத் துள்ளிக் குதிக்கிறார்கள் பாருங்கள். சூராதிசூரர்களே கோட்டை விடாமல் பாடலோடு … Continue reading #RajaChorusQuiz 19 சொல் பேச்சுக் கேளடா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed